sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

செய்திகள்

/

இரு தரப்பிலும்...

/

இரு தரப்பிலும்...

இரு தரப்பிலும்...

இரு தரப்பிலும்...


ADDED : செப் 27, 2024 12:38 PM

Google News

ADDED : செப் 27, 2024 12:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிறர் மீது அன்பு செலுத்துவது நல்ல விஷயம். ஆனால் அந்த அன்பு எதிர்பார்ப்பு இல்லாமல் இருக்க வேண்டும். உதாரணமாக குழந்தை இல்லாதவர்கள் அனாதை குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பர். ஆனால் தங்களுக்கென குழந்தை பிறந்து விட்டால், தத்தெடுத்த குழந்தையை புறக்கணிப்பதோ, வெறுப்பதோ கூடாது. இருதரப்பிலும் கடமை உணர்வு அவசியம். அதாவது அனாதை குழந்தையை நேசிக்க வேண்டும் என்ற எண்ணம் பெற்றோருக்கு வேண்டும். உண்மை தெரிந்தாலும் பெற்றோரை நேசிப்பது குழந்தையின் கடமை.






      Dinamalar
      Follow us