sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

செய்திகள்

/

தீர்வு

/

தீர்வு

தீர்வு

தீர்வு


ADDED : அக் 04, 2024 09:14 AM

Google News

ADDED : அக் 04, 2024 09:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பலவித பிரச்னைகளால் சிக்கித் தவித்தான் முபாரக். அதை சிந்தித்தபடி நடந்து சென்ற போது இரு மனிதர்கள் பேசுவது காதில் விழுந்தது.

''நான் இரண்டு நாளாக துாங்கவில்லை. நீங்கள் கொடுத்த ஆடுகள்தான் அதற்கு காரணம்'' என்றான் ஒருவன்.

அதற்கு மற்றொருவன், ''அவசர வேலையாக சென்றதால் தான் ஆடுகளை ஒப்படைத்தேன்'' என்றான்.

'' நள்ளிரவு வரை ஆடுகள் கத்திக் கொண்டே இருந்தன. ஆனால் அதிகாலையில் தானாகவே அமைதியாயின'' என்றான்.

இதைக் கேட்டதும் முபாராக்கின் மனம் தெளிந்தது. ஆட்டைப் போலத் தானே எனக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகளும். அது தானாகவே முடிவுக்கு வரும் வரை அமைதியாக இருக்க வேண்டும் என முடிவெடுத்தான்.






      Dinamalar
      Follow us