
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிறர் பேசுவதை ஒட்டுக்கேட்பது என்பது தவறான விஷயம். ஏன் தெரியுமா...
குடும்ப ரகசியம் வெளியே கசியக் கூடாது என நினைப்பவர்கள், தங்களுக்குள் மெதுவாக பேசுவர். ஒட்டுக்கேட்பவனின் காதில் அது அரைகுறையாக விழும். இது பற்றி பிறரிடம் சொல்லும் போது காதில் விழாத சந்தேகத்திற்குரிய வார்த்தைகளை இட்டுக்கட்டி சொல்ல நேரிடும். இந்தப் பொய் சம்பந்தப்பட்ட குடும்பத்தையே அழித்திட வாய்ப்புண்டு.எனவே இதில் இருந்து உங்களை காத்துக் கொள்ளுங்கள்.