sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

செய்திகள்

/

வானவர் கேட்டவை

/

வானவர் கேட்டவை

வானவர் கேட்டவை

வானவர் கேட்டவை


ADDED : ஜூன் 20, 2025 08:11 AM

Google News

ADDED : ஜூன் 20, 2025 08:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மக்களிடையே உரையாற்றிக் கொண்டிருந்தார் நபிகள் நாயகம். அப்போது அங்கு வந்த ஒருவர், ''ஈமான், இஸ்லாம், இஹ்ஸான், மறுமை நாள் பற்றி விளக்கம் தருவீரா'' எனக் கேட்டார்.

* ஈமான் என்பது மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவோம் என்றும், இறைவனை சந்திப்போம் என்றும் நம்புவது.

* இஸ்லாம் என்பது யாருக்கும் இணை வைக்காமல் அவனை வணங்குவது. தொழுகை செய்வது. கடமையாக்கப்பட்ட ஸகாத் வழங்குவது. ரம்ஜான் நோன்பு நோற்பது.

* இஹ்ஸான் என்பது அவனை நேரில் காண்பது போல வணங்குவது. அவனை நாம் பார்க்க முடியாவிட்டாலும் நிச்சயமாக அவன் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

* மறுமை நாள் பற்றிய ஞானம் இறைவனிடம் மட்டும் உள்ளது. இதைச் சொல்லி முடித்ததும் கேட்டவர் அங்கிருந்து மறைந்தார். அப்போது நாயகம், ''இவர்தான் வானவரான ஜிப்ரீல்'' என்றார்.






      Dinamalar
      Follow us