sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

செய்திகள்

/

முதன்முதலில்

/

முதன்முதலில்

முதன்முதலில்

முதன்முதலில்


ADDED : அக் 06, 2023 03:07 PM

Google News

ADDED : அக் 06, 2023 03:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மெக்கா நகருக்குக் கிழக்கேயுள்ள ஹிரா மலைக் குகையில் நபிகள் நாயகம் தியானத்தில் இருந்தார். அச்சமயம் இறைவன் தன்னுடைய நபியாக அவரைத் தேர்ந்தெடுத்து நபித்துவத்தையும், குர்ஆனையும் கொடுத்தருளினான்.

அப்போது 'உம்மீயாக' அதாவது எழுதப்படிக்கத் தெரியாதவராக நபிகள் இருந்ததாக இறை வசனத்தில் கூறப்பட்டுள்ளது. முதன் முதலில் குர்ஆனை மனனம் செய்ததும் நபிகளே ஆவார். இதன் அத்தியாயங்கள் கட்டம் கட்டமாக 23 வருடங்களில் அறிவிக்கப்பட்டன.






      Dinamalar
      Follow us