நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதியோர்களை அலட்சியப்படுத்தக் கூடாது. அவர்களின் பேச்சுக்கு மதிப்பு, மரியாதை கொடுப்பது அவசியம்.
முதியவர்களைக் கண்டால் பணிவுடனும், கண்ணியத்துடனும் நடத்துங்கள். இது இறைவனையே கண்ணியப்படுத்தியது போலாகும். உதாரணமாக இளைஞன் ஒருவன் முதியவருக்கு மரியாதை செலுத்துகிறான் எனில், அவன் வயதானதும் அந்த மரியாதை கிடைக்கும்.