sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

செய்திகள்

/

மனத்தூய்மை காப்போம்

/

மனத்தூய்மை காப்போம்

மனத்தூய்மை காப்போம்

மனத்தூய்மை காப்போம்


ADDED : ஜூலை 06, 2018 10:12 AM

Google News

ADDED : ஜூலை 06, 2018 10:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒருவர் தன் தேவையைக் கூறி இறைவனிடம் பிரார்த்தித்தால் கேட்டதை தந்து விடுகிறான் அல்லது இப்போது வைத்த கோரிக்கையை அவருக்காக மறுமையில் சேகரித்து வைக்கிறான். இப்படியாக, பிரார்த்தனை என்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. இதையே 'துஆ' என்பர்.

பிரார்த்தனையின் போது, ஒழுங்குமுறைகளையும், மனத்துாய்மையையும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அசுத்தமான உணர்வுகள், தவறான எண்ணங்கள் இருப்பது கூடாது.

'...திண்ணமாக, அல்லாஹ் தீமையிலிருந்து விலகி இருப்பவர்களையும், துாய்மையை மேற்கொள்பவர்களையும் நேசிக்கின்றான்' என குர்ஆன் கூறுகிறது.






      Dinamalar
      Follow us