sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

செய்திகள்

/

சொல்லத்தான் வேண்டும்!

/

சொல்லத்தான் வேண்டும்!

சொல்லத்தான் வேண்டும்!

சொல்லத்தான் வேண்டும்!


ADDED : மார் 15, 2019 03:03 PM

Google News

ADDED : மார் 15, 2019 03:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நான் வைத்ததே சட்டம்; நான் சொல்வது மட்டுமே நடக்க வேண்டும். நினைத்ததை அடைய என்ன வேண்டுமானாலும் செய்வேன்'' என்று ஆணவத்துடன் செயல்படுவோர் உலகில் இருக்கிறார்கள். தட்டிக் கேட்க யார் இருக்கிறார்கள் என்பதே இவர்களின் எண்ணம்.

இவர்களை நோக்கி நபிகள் நாயகம், ''மனிதர்கள் வெளிஅழகை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றனர். மரணத்துக்குப் பின்வரும் மறுமை வாழ்வு நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இம்மை, மறுமை வெவ்வேறானவை. நீங்கள் மறுமையின் மனிதர்களாக மாறுங்கள். உலக மனிதர்களாக ஆகி விடாதீர்கள். இங்கு செயல் மட்டுமே கேள்வி இல்லை. அங்கோ கேள்வி மட்டுமே; செயல் இல்லை” என்னும் வசனத்தை கூறியுள்ளார்.

ஆம்... இங்கே வேண்டுமானால் பாவச்செயல்களை செய்து பலனடையலாம். கேள்வி கேட்பவர்களையும் ஒடுக்கலாம். ஆனால் மறுமையில் பாவச்செயல்களுக்கு பதில் சொல்லத் தான் வேண்டும்!






      Dinamalar
      Follow us