ADDED : அக் 29, 2021 04:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நமக்கு நாக்கு கொடுக்கப்பட்டிருப்பது சாப்பாட்டை ருசிக்க மட்டுமல்ல. பேசுவதற்கும் தரப்பட்டுள்ளதால் கீழே உள்ளவற்றை பின்பற்றுங்கள்.
* நன்மை தரும் வார்த்தைகளை சிரித்த முகத்துடன் பேசுங்கள்.
* பிறருடைய குறைகள் பற்றி பேசாதீர்கள்.
உங்களது பேச்சுக்களை இறைவனால் நியமிக்கப்பட்ட வானவர் குறித்து கொள்கிறார். இறப்புக்கு பின், 'இவர் இன்ன வார்த்தையைப் பேசியதால், இவருக்கு இந்த தண்டை கிடைக்கும்' என சொல்வார். எனவே நல்லதையே பேசுங்க.