sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

செய்திகள்

/

காதோடு தான் நாம் பேசுவோம்

/

காதோடு தான் நாம் பேசுவோம்

காதோடு தான் நாம் பேசுவோம்

காதோடு தான் நாம் பேசுவோம்


ADDED : ஏப் 13, 2019 10:08 AM

Google News

ADDED : ஏப் 13, 2019 10:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தமாகப் பேசுவது சிலரது இயல்பாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் கூட அமைதியாகப் பேசக் கற்றுக் கொள்ள வேண்டும். சிலர் வேண்டுமென்றே பிறரை மட்டம் தட்டிப் பேசுவர். அது நாலு பேருக்கு கேட்க வேண்டும்; கைகொட்டி சிரிக்க வேண்டும் என்பதற்காக குரலை உயர்த்திப் பேசுவர். ஆனால் சத்தம் போட்டு பேசுபவர்களை இறைவனுக்குப் பிடிக்காது.

'உரத்த குரலில் பேசும் மனிதனை இறைவன் வெறுக்கிறான். அமைதியாகவும், அடக்கமாகவும் பேசும் மனிதனை நேசிக்கிறான்' என்கிறது குர்ஆன். பிறரது குறைகளை சுட்டிக் காட்ட விரும்பினால் தனியாக அழைத்து பேசுங்கள்.






      Dinamalar
      Follow us