sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

அறிவியல் ஆயிரம்

/

அறிவியல் ஆயிரம்

/

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்


PUBLISHED ON : ஏப் 16, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஏப் 16, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற



ஒரு நபருக்கு 28 கிலோ பிளாஸ்டிக்


பிளாஸ்டிக் ஏற்படும் பாதிப்பு தெரிந்தும் உலகளவில்அதன் பயன்பாடு அதிகரிக்கதான் செய்கிறது. 2024ல் 22 கோடி டன் பிளாஸ்டிக் குப்பை வெளியிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 20 ஆயிரம் ஈபிள் டவர்களுக்கு சமம். இதில் 7 கோடி டன் பிளாஸ்டிக்

குப்பை நிலப்பகுதிகளில் சேர்கிறது. மேலும் 2024ல் உலகிலுள்ள ஒவ்வொருவரும் சராசரியாக 28 கிலோ அளவிலான பிளாஸ்டிக் குப்பை வெளியிடுவர் என ஆய்வு எச்சரித்துள்ளது. வீடுகள், தொழிற்சாலைகள் என அனைத்திலும் பிளாஸ்டிக்

பயன்பாடு பெருகி வருகிறது.

தகவல் சுரங்கம்

மின்னணு ஓட்டுப்பதிவு வரலாறு


இந்தியாவில் தேர்தலில் 18 வயது பூர்த்தியானவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து ஓட்டளிக்கலாம். இது 1989ல் நடைமுறைக்கு வந்தது. அதற்குமுன்

இது 21 என இருந்தது. அதே போல லோக்சபா, சட்டசபை தேர்தல்களில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மூலம் வாக்களிக்கிறோம். இது முதன்முறையாக 1982ல் கேரளாவில் பரவூர் தொகுதி இடைத்தேர்தலில் சில ஓட்டுப்பதிவு மையங்களில் பயன்படுத்தப்பட்டது. பின் சில மாநில சட்டசபை தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டது. 2004 லோக்சபா தேர்தலில் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us