
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புகைப்படம், மனித நேய தினம்
புகைப்படம் என்றாலே ஸ்பெஷல் தான். 19ம் நுாற்றாண்டில் லுாகிஸ் டாகுரே 'டாகுரியோடைப்' எனும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை வடிவமைத்தார். இதை 1839 ஆக. 19ல் பிரான்ஸ் அரசு உலகிற்கு அறிவித்தது. இதன்படி ஆக.19ல் உலக புகைப்பட தினம் கடைபிடிக்கப்படுகிறது.