sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

அறிவியல் ஆயிரம்

/

அறிவியல் ஆயிரம்

/

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்


PUBLISHED ON : டிச 02, 2025 11:27 PM

Google News

PUBLISHED ON : டிச 02, 2025 11:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வித்தியாசமான மரங்கள்



மரங்கள் என்றாலே கிளைகளுடன் வளர்ந்து இருக்கும். கிளை இல்லாத மரங்களும் உள்ளன. பனை, தென்னை மரம் ஆகியவை கிளைகள் இன்றி உயரமாக வளரக்கூடிய மர வகையைச் சேர்ந்தவை. இந்த மரங்களின் தண்டுப்

பகுதியில் 'ஸ்கெலரன்கிமா' எனும் கார்டிகல் நாரிழைகள் காணப்படுகின்றன. இவை எளிமையான திசுக்களால் ஆனவை. இந்த நாரிழைகள் நேராக வளரக்கூடியவை. இவைதான், மரம் உயரமாக வளர்வதற்கான உறுதியை அளிக்கின்றன. அதே நேரம் மரம் கிளை விடவும் இவை அனுமதிப்பதில்லை. அதனால்தான் பனை, தென்னை மரங்களில் கிளை இருப்பதில்லை.






      Dinamalar
      Follow us