உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மே 04, 2026 12:24 AM

அ நிறம் | அளவு
அறிவியல் ஆயிரம்
உணவுப்பொருள் உற்பத்தியில் சவால்
இந்தியாவில் உணவுப்பொருள் உற்பத்தியில் பருவநிலை மாற்றம், போர், கட்டண உயர்வு, வெப்பநிலை ஆகிய நான்கும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என ஆய்வு தெரிவித்துள்ளது. பருவநிலை மாற்றம், உணவுப்பொருள் உற்பத்தியை குறைக்கிறது. மேற்காசிய போர், எண்ணெய் வினியோகத்தை பாதிக்கிறது. அதிகரித்த ஏற்றுமதி, இறக்குமதி கட்டணங்கள் வியாபார அளவை கட்டுப்படுத்துகிறது. நான்காவதாக உயரும் வெப்பநிலை. இந்தியாவில் ஏப்ரலில் பல நகரங்களில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியசை தாண்டியது. இதற்கு மரங்கள் அழிப்பு, காடுகளின் பரப்பளவு குறைவது காரணமாகிறது.
