உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மே 23, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
அறிவியல் ஆயிரம்
பூமியில் விழும் விண்வெளி குப்பை
செயற்கைக்கோள், ராக்கெட்டுகளின் உதிரி பாகங்கள் (விண்வெளி குப்பை) பூமியின் மீது விழும் வாய்ப்பு அதிகரித்துள்ளது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். விண்வெளி துறையில் தனியார் வரவுக்குப்பின் செயற்கைக்கோள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உலகில் 1960களில் ஆண்டுக்கு 100 என செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டன. இது 2016ல் 200 என உயர்ந்தது. 2025ல் 4500 ஆனது. அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ், ராக்கெட் லேப்ஸ் நிறுவனங்கள் எதிர்காலத்தில் ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதால் மேலும் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளனர்.
