sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

அறிவியல் ஆயிரம்

/

அறிவியல் ஆயிரம்:பாலைவனத்தில் தண்ணீர்

/

அறிவியல் ஆயிரம்:பாலைவனத்தில் தண்ணீர்

அறிவியல் ஆயிரம்:பாலைவனத்தில் தண்ணீர்

அறிவியல் ஆயிரம்:பாலைவனத்தில் தண்ணீர்


PUBLISHED ON : மார் 08, 2026 12:00 AM

Google News

PUBLISHED ON : மார் 08, 2026 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேதியியலுக்கான நோபல் பரிசு (2025) வென்றவர் அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலை பேராசிரியர் உமர் யாஜி. இவர் பாலைவனத்தில் வறண்ட காற்றில் இருந்து தண்ணீர் பெறும் தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளார்.

காற்றின் ஈரப்பதம் 20% இருந்தாலும் வேலை செய்யும். இது சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும். இதன்மூலம் ஒரு நாளைக்கு 1000 லிட்டர் தண்ணீர் கிடைக்கும். அதிக நுண்துளைகள் கொண்ட உலோக- கரிம கட்டமைப்புகளில் இயங்கும் இந்த தொழில்நுட்பம், குறைந்த ஈரப்பதம் உள்ள சூழல்களில் கூட நீராவியை ஈர்த்து தண்ணீரை எடுக்கும் திறன் உடையது என தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us