sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

அறிவியல் ஆயிரம்

/

அறிவியல் ஆயிரம்

/

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்


PUBLISHED ON : ஜன 28, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜன 28, 2024 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொழுநோயை தோற்கடிப்போம்

உலகில் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் தொழுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக சுகாதார நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் ஜன. கடைசி ஞாயிறு (ஜன.28) உலக தொழுநோய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் ஜன. 30ல் அனுசரிக்கப்படுகிறது. மைக்கோபாக்டீரியம் லெப்ரோமாடோசிஸ் நுண்ணுயிரியால் இது உருவாகிறது. 'தொழுநோயை தோற்கடிப்போம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. பாதிப்பின் துவக்கத்திலேயே சிகிச்சை மேற்கொண்டால் விரைவில் குணப்படுத்த முடியும்.

தகவல் சுரங்கம்

தகவல் தனியுரிமை

இன்றைய தொழில்நுட்ப உலகில் அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் பயன்பாடு அதிகரித்துள்ளது. பெரும்பாலான தகவல் சேமிப்பு, பரிமாற்றங்கள் ஆன்லைன் வாயிலாக நடைபெறுகிறது. இதனால் ஒருவரது தகவல் பாதுகாப்பு முக்கியத்துவம் பெறுகிறது. தகவல் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஜன. 28ல் அமெரிக்கா, கனடா, இஸ்ரேல், நைஜீரியா, ஐரோப்பாவில் 47 நாடுகளில் தகவல் தனியுரிமை தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகளவில் அதிகரிக்கும் இணைய குற்றங்களை தடுப்பதற்கு தரவு பாதுகாப்பு அவசியமாகிறது.






      Dinamalar
      Follow us