sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

செய்தி எதிரொலி

/

செய்தி எதிரொலி பயணியர் நிழற்குடை சீரமைப்பு

/

செய்தி எதிரொலி பயணியர் நிழற்குடை சீரமைப்பு

செய்தி எதிரொலி பயணியர் நிழற்குடை சீரமைப்பு

செய்தி எதிரொலி பயணியர் நிழற்குடை சீரமைப்பு


PUBLISHED ON : ஆக 08, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஆக 08, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியம் குமாரராஜபேட்டை கிராமம், சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள விநாயகர் கோவில் அருகே பயணியர் நிழற்குடை உள்ளது.

இந்த பயணியர் நிழற்குடைக்கும், சாலைக்கும் இடையே குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளம் நீண்டகாலமாக சமன்செய்யப்படாமல் இருந்தது.

இதன் காரணமாக, இப்பள்ளத்தில் செடி, கொடிகள் வளர்ந்திருந்தன. இதனால், நிழற்குடைக்குள் பயணியர் காத்திருக்க முடியாத நிலை இருந்தது.

மேலும், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், எதிரில் வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு ஒதுங்கும் போது, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கும் அபாய நிலை இருந்தது.

இந்நிலையில், பயணியர் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி, நிழற்குடை முன் உள்ள பள்ளத்தை சீரமைத்து, முறையாக பராமரிக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, நிழற்குடை முன் இருந்த பள்ளம், மண் கொட்டி சமன் செய்யப்பட்டு, நிழற்குடை மீண்டும் பயணியரின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.






      Dinamalar
      Follow us