PUBLISHED ON : ஜூலை 14, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : கே.புதுார் அங்கன்வாடியில் தண்ணீர், மின்சாரமின்றி குழந்தைகள் தவித்தனர்.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக மேல்நிலை தொட்டி யில் இருந்து புதிதாக குழாய் அமைத்து தண்ணீர் சப்ளை செய்யப்பட்டது. மின்பழுது சரிசெய்யப்பட்டது.