sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

செய்தி எதிரொலி

/

நான்கு ஆண்டுகளாக வீணாகிய குடிநீர்: 'தினமலர்' செய்தியால் தீர்வு

/

நான்கு ஆண்டுகளாக வீணாகிய குடிநீர்: 'தினமலர்' செய்தியால் தீர்வு

நான்கு ஆண்டுகளாக வீணாகிய குடிநீர்: 'தினமலர்' செய்தியால் தீர்வு

நான்கு ஆண்டுகளாக வீணாகிய குடிநீர்: 'தினமலர்' செய்தியால் தீர்வு


PUBLISHED ON : மே 16, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : மே 16, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார் : குன்னுாரில் மெயின் குழாய் உடைந்து, 4 ஆண்டுகளாக வீணாகி வந்த குடிநீர் குழாய் 'தினமலர்' செய்தி எதிரொலியால் சரி செய்யப்பட்டது.

குன்னுார் நகராட்சி, 30 வார்டுகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும், 43.6 அடி உயரம் கொண்ட ரேலியா அணை வறண்ட நிலையில், எமரால்டு கூட்டு குடிநீர் திட்டமும் பாதிக்கப்பட்டதால், 10 நாட்களுக்கு பிறகு ஒரு நாள் மட்டும் குடிநீர் வழங்கப்பட்டது.

இந்நிலையில், குன்னுார் ஐ.டி.ஐ., சாலையில், மெயின் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகியது. 4 ஆண்டுகளாக இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஆளும் கட்சியினருக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இது தொடர்பாக, கடந்த மாதம், 25ம் தேதி, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் நகராட்சியின் மூலம் சரி செய்யும் பணிகள் நடந்தன. 20 நாட்களாக நடந்த பணி நிறைவு பெற்றது. இதனால், பகுதிக்கு செல்ல வேண்டிய குடிநீர் வினியோகம் சீரானது.






      Dinamalar
      Follow us