sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

செய்தி எதிரொலி

/

சவுக்கு மரக்கம்பம் அகற்றப்பட்டு மின்கம்பம் நடும் பணியில் ஊழியர்கள்

/

சவுக்கு மரக்கம்பம் அகற்றப்பட்டு மின்கம்பம் நடும் பணியில் ஊழியர்கள்

சவுக்கு மரக்கம்பம் அகற்றப்பட்டு மின்கம்பம் நடும் பணியில் ஊழியர்கள்

சவுக்கு மரக்கம்பம் அகற்றப்பட்டு மின்கம்பம் நடும் பணியில் ஊழியர்கள்

1


PUBLISHED ON : மே 04, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : மே 04, 2024 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அருகே ஆத்துார் ஊராட்சி பகுதியில், சவுக்கு மரத்தால் ஆன மின்கம்பம் அகற்றப்பட்டு, புதிய சிமென்ட் மின்கம்பம் நடப்பட்டது.

ஆத்துார் பகுதியில், ஆழ்துளை கிணறு மற்றும் கிணற்று பாசனத்தின் வாயிலாக, நெல், கரும்பு, மணிலா மற்றும் காய்கறிகள் உள்ளிட்டவை விவசாயம் செய்யப்பட்டு வருகின்றன.

இப்பகுதியில், கடந்த ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக, விவசாய நிலங்கள் வழியே மின்சாரம் செல்லும் மின் கம்பம் ஒன்று முறிந்து விழுந்தது.

அது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும், புதிதாக மின் கம்பம் மாற்றி அமைக்காமல், கிடப்பில் போடப்பட்டது.

தொடர்ச்சியான புகார்களால், தற்காலிகமாக சவுக்கு மரத்தால் கம்பம் ஏற்படுத்தி மின் இணைப்பு அளிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து, நம் நாளிதழில், செய்தி வெளியானது. அதன் விளைவாக, சவுக்கு மரத்தால் அமைக்கப்பட்ட மின் கம்பம் அகற்றப்பட்டு, புதிதாக சிமென்ட் மின் கம்பம் நடப்பட்டு, மின் இணைப்பு ஏற்படுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us