PUBLISHED ON : ஏப் 18, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, வேதாச்சலம் நகர் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஏ.டி.எம்., மையம், மின்விளக்கு பழுதடைந்து, இருளில் இயங்கி வந்தது.
■ இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் நேற்று வெளியானதையடுத்து, வங்கி நிர்வாகம் சார்பில், சீரமைக்கப்பட்டதால் மின்விளக்கு ஒளிர்கிறது.

