sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

செய்தி எதிரொலி

/

பள்ளி வளாகத்தில் இருந்த குடிநீர் கிணறு இடித்து அகற்றம்

/

பள்ளி வளாகத்தில் இருந்த குடிநீர் கிணறு இடித்து அகற்றம்

பள்ளி வளாகத்தில் இருந்த குடிநீர் கிணறு இடித்து அகற்றம்

பள்ளி வளாகத்தில் இருந்த குடிநீர் கிணறு இடித்து அகற்றம்


PUBLISHED ON : ஜூலை 06, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூலை 06, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியம், தண்டரை புதுச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் இருந்த பயன்பாடற்ற குடிநீர் கிணறு இடித்து சமன்படுத்தப்பட்டது.

அச்சிறுபாக்கம் அடுத்த தண்டரை புதுச்சேரி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 25க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.

இங்கு, 40 ஆண்டுகளுக்கு முன், மாணவர்கள் பயன்பெறும் வகையில், குடிநீர் கிணறு வெட்டப்பட்டு, பயன்பாட்டில் இருந்தது.

நாளடைவில், குடிநீர் கிணறு பயன்பாடு இன்றி, பாழடைந்தது.

இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது.

இதையடுத்து நேற்று, ஊராட்சி நிர்வாகத்தின் மூலமாக பொக்லைன் இயந்திரம் உதவியுடன் கிணறு இடித்து அகற்றப்பட்டு மண் கொட்டி சமன்படுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us