தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/செய்தி எதிரொலி/ தினமலர் செய்தியால் தீர்வு

 தினமலர் செய்தியால் தீர்வு

 தினமலர் செய்தியால் தீர்வு


PUBLISHED ON : ஏப் 12, 2026 03:26 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 12, 2026 03:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலுார்: தும்பைபட்டியில் ரூ.5.25 லட்சத்தில் சுகாதார வளாகம் கட்டி 5 ஆண்டுகளாகியும், தண்ணீர் வசதியின்றி பூட்டி கிடந்தது. இதனால் திறந்த வெளியை கழிப் பிடமாக பயன்படுத்தும் அவலம் நிலவியது.

பயன்பாட்டிற்கு வரும் முன்பே சுவரின் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்தன.

இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக ஊராட்சி செயலாளர் பிரபு ஏற்பாட்டில் மராமத்து, தண்ணீர் ஏற்பாடு செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us