sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இதப்படிங்க முதல்ல

/

வடமதுரையில் கிடைத்த 13 கிலோ எடை காளான்

/

வடமதுரையில் கிடைத்த 13 கிலோ எடை காளான்

வடமதுரையில் கிடைத்த 13 கிலோ எடை காளான்

வடமதுரையில் கிடைத்த 13 கிலோ எடை காளான்


ADDED : நவ 02, 2025 10:54 PM

Google News

ADDED : நவ 02, 2025 10:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: திண்டுக்கல் மாவட்டம் புத்துார் பூசாரிபட்டி பகுதியில் புதருக்குள் இருந்து பறிக்கப்பட்ட 13 கிலோ எடை கொண்ட காளான் பொதுமக்களை வியப்படைய வைத்தது.

புத்துார் பூசாரிபட்டி விறகு வெட்டும் தொழிலாளி முத்துராஜ் 37. மழைக்காலத்தில் வெயில் அதிகம் ஊடுருவாத புதர்களுக்குள் விளைந்திருக்கும் காளான்களை தேடி காலை நேரத்தில் சென்று பறிப்பது வழக்கம். நேற்று அவ்வாறு சென்ற போது விவசாய தோட்ட புதருக்குள் இருந்த ஒரு ராட்சத காளானை பறித்து எடை பார்த்தபோது 13 கிலோ இருந்தது.

அதே ஊரைச் சேர்ந்த சுரேஷ் பறித்த இரு காளான்கள் முறையே 6, 5 கிலோ எடை கொண்டதாக இருந்தன. பொதுவாக காளான்கள் கையடக்க அளவில் சிறியதாக இருக்கும். பூசாரிபட்டியில் 13, 6, 5 கிலோ எடைகளில் கிடைத்த மெகா காளான்கள் கிராமத்தினரை ஆச்சரியப்படுத்தியது.






      Dinamalar
      Follow us