sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 16, 2026 ,தை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

இதப்படிங்க முதல்ல

/

அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க கலெக்டர் அலுவலகத்தில் பிச்சை

/

அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க கலெக்டர் அலுவலகத்தில் பிச்சை

அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க கலெக்டர் அலுவலகத்தில் பிச்சை

அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க கலெக்டர் அலுவலகத்தில் பிச்சை


ADDED : ஜூலை 13, 2011 11:54 PM

Google News

ADDED : ஜூலை 13, 2011 11:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில்: அதிகாரிக்கு லஞ்சம் கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகம் அருகே பிச்சை எடுத்த காண்டிராக்டரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரிகுமரி மாவட்டம் முளகுமூடு பகுதியை சேர்ந்தவர் ஹோமர்லால். இவர் காண்டிராக்டர் தொழில் செய்து வருவதோடு, பல சமூக பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். அண்øமையில் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் தொடர்பு உள்ளதாக கூறப்படும் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் மாயமானதை தொடர்ந்து அவரை கண்டு பிடிக்க கோரி எஸ்.பி.,யிடம் மனு கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். முளகுமூடு பகுதியில் இவர் ரோடு அமைக்கும் பணியை 45 ஆயிரம் ரூபாய் காண்டிராக்ட் எடுத்து செய்து முடித்தார். இதற்கான பில் சமர்ப்பித்த பின்னரும் பணம் கிடைக்கவில்லை. மேலும் பேரூராட்சி இணை இயக்குனர் அலுவலகத்தில் இரண்டு விதமான பில் கேட்டுள்ளதோடு பணமும் கேட்டுள்ளனர். இதனால் கோபம் அடைந்த அவர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க பிச்சை போடுங்கள் என்ற போர்டுடன் கலெக்டர் அலுவலகம் அருகே தட்டு வைத்து பிச்சை எடுத்தார். நேசமணி நகர் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். லஞ்சம் கேட்ட அதிகாரிகள் பற்றியும் அவர்கள் கேட்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.






      Dinamalar
      Follow us