sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

இதப்படிங்க முதல்ல

/

ரோட்டில் கிடந்த தங்க செயின் ஒப்படைத்த 'நேர்மை' போலீஸ்

/

ரோட்டில் கிடந்த தங்க செயின் ஒப்படைத்த 'நேர்மை' போலீஸ்

ரோட்டில் கிடந்த தங்க செயின் ஒப்படைத்த 'நேர்மை' போலீஸ்

ரோட்டில் கிடந்த தங்க செயின் ஒப்படைத்த 'நேர்மை' போலீஸ்

1


ADDED : ஆக 21, 2025 11:45 PM

Google News

ADDED : ஆக 21, 2025 11:45 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: காங்கயத்தில் வாக்கிங் சென்றபோது கிடந்த தங்க செயினை போலீஸ்காரர் கண்டறிந்து, ஸ்டேஷனில் ஒப்படைத்தார்.

காங்கயம் போலீஸ் ஸ்டேஷனில் முதல்நிலை போலீசாக பாலுசாமி, 32 என்பவர் பணியாற்றி வந்தார். காங்கயம் இன்ஸ்பெக்டருக்கு டிரைவராக உள்ளார். நேற்று காலை காங்கயம் - பழைய கோட்டை ரோட்டில் வாக்கிங் சென்றபோது,ஒரு சவரன் தங்க செயினை கண்டெடுத்தார். யாரும் உரிமை கோரவில்லை.

காங்கயம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., கபில்தேவிடம் ஒப்படைத்தார். நகையை தவற விட்டு சென்றவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். போலீசாரின் நேர்மையை எஸ்.பி., - ஏ.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us