sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இதப்படிங்க முதல்ல

/

சி.ஏ., தேர்வில் 45வது ரேங்க்: சாதித்தார் திருச்சி மாணவர்

/

சி.ஏ., தேர்வில் 45வது ரேங்க்: சாதித்தார் திருச்சி மாணவர்

சி.ஏ., தேர்வில் 45வது ரேங்க்: சாதித்தார் திருச்சி மாணவர்

சி.ஏ., தேர்வில் 45வது ரேங்க்: சாதித்தார் திருச்சி மாணவர்

1


UPDATED : ஜூலை 08, 2025 06:40 AM

ADDED : ஜூலை 08, 2025 04:49 AM

Google News

1

UPDATED : ஜூலை 08, 2025 06:40 AM ADDED : ஜூலை 08, 2025 04:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீரங்கம்: சி.ஏ., தேர்வில், திருச்சியைச் சேர்ந்த மாணவர், அகில இந்திய அளவில் 45வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

திருச்சி ஸ்ரீரங்கம், ராயர்தோப்பு பகுதியைச் சேர்ந்த சீனிவாச ராகவன் - ராதா தம்பதியின் மகன் பார்கவ நரசிம்மன், 24. இவர், மே மாதம் நடந்த சி.ஏ., இறுதி தேர்வில், 30,000 பேரில், அகில இந்திய அளவில் 45வது ரேங்க் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

பார்கவ நரசிம்மன் கூறியதாவது: கடந்த 2020ல் சி.ஏ., பவுண்டேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். 2022ல் சி.ஏ., இன்டர் தேர்ச்சி பெற்றேன். கடந்த மே மாதம் சி.ஏ., இறுதி தேர்வு நடந்தது. இதில், நாடு முழுதும் இருந்து 30,000 பேர் தேர்ச்சி பெற்றனர்.

இந்த தேர்வில், அகில இந்திய அளவில் 50 பேருக்கு மட்டுமே ரேங்க் கொடுப்பர். நான், 45வது ரேங்க் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளேன். நான் தினமும், 13 மணி நேரம் வரை படித்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us