sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/இதே நாளில் அன்று/ இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று


PUBLISHED ON : ஜூலை 30, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 30, 2025 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜூலை 30, 1958

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில், ராதாகிருஷ்ணன் - சந்திரா தம்பதியின் மகனாக, 1958ல் இதே நாளில் பிறந்தவர் பிரபாகர்.

இவர், பட்டுக்கோட்டையில் பள்ளிக் கல்வி, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லுாரியில் எம்.காம்., படித்தார். படிக்கும்போதே நாடகங்களை எழுதி இயக்கினார். இவரது, 'அங்கே இங்கே எங்கே?' என்ற முதல் நாவல், ' மோனா' இதழிலும், 'மீண்டும் மீண்டும்' குறுநாவல் , 'சுஜாதா' பத்திரிகையிலும் வெளியாகின.

இதழியல் ஜாம்பவான்களான, சாவி, எஸ்.ஏ.பி., உள்ளிட்டோர், இவரை பாராட்டி, ஊக்குவித்தனர். காதல், வரலாறு, நகைச்சுவை என்று எழுதியவர், 'பரத் - சுசீலா' பாத்திரங்களுடன், துப்பறியும் நாவல்களை அதிகம் எழுதினார். இவரது, 'மரம்' சிறுகதையும், 'கனவுகள் இலவசம்' நாவலும் கல்லுாரிகளில் பாடமாகின. இவரது படைப்புகளை ஆய்வு செய்து, பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.

திருக்குறளுக்கு, 'இரண்டு வரி காவியம்' என்ற தலைப்பில் உரை எழுதினார். கே.பாக்யராஜிடம் உதவி இயக்குநராகவும் இருந்த இவர், பல படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார்.

இவரது, 68வது பிறந்த தினம் இன்று!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us