sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

இதே நாளில் அன்று

/

 இதே நாளில் அன்று

/

 இதே நாளில் அன்று

 இதே நாளில் அன்று

 இதே நாளில் அன்று


PUBLISHED ON : டிச 15, 2025 02:59 AM

Google News

PUBLISHED ON : டிச 15, 2025 02:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டிசம்பர் 15, 1896

சேலம் மாவட்டம், ஆனையம்பட்டியில், நாகேஸ்வர அய்யர் - சாரதாம்பாள் தம்பதியின் மகனாக, 1896ல் இதே நாளில் பிறந்தவர், ஆதிசேஷய்யர்.

இவர், தன் தந்தையிடம் தமிழ் கற்று, கவிஞரானார். கர்நாடக சங்கீதம் கற்று, பல்வேறு கீர்த்தனைகளை இயற்றி, பாடினார்.

'முருகனை நினைந்துருகி, என்ன கவி பாடினாலும், வேலன் வருவாரடி, காவடியாடி வந்தால்' உள்ளிட்ட பாடல்களை எழுதினார். இவரது ஆழமான பக்தியை ரசித்த, சிருங்கேரி சங்கராச்சாரியார், 'புலவர் மணி' என்ற விருதையும், காஞ்சி சங்கராச்சாரியார், 'தமிழிசை மணி' என்ற விருதையும் வழங்கினர்.

இவரது பாடல்களை, கே.பி.சுந்தராம்பாள், ஜி.என்.பாலசுப்பிரமணியம், எம்.எல்.வசந்தகுமாரி உள்ளிட்ட பிரபல பாடகர்கள் பாடியுள்ளனர். 1975ல் துறவு பூண்டு, குஹானந்த பாரதியாக மாறியவர், வட சென்னிமலையில் பாலமுருகன் கோவில் எழுப்பினார். தன் ஊரில் தைப்பூச விழா எடுத்தவர், தன் 81வது வயதில், 1977, டிசம்பர் 2ல் முக்தி அடைந்தார்.

இவரது பிறந்த தினம் இன்று!






      Dinamalar
      Follow us