sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பக்கவாத்தியம்

/

'எம்.பி.,யை குத்தி காட்டுறாரா?'

/

'எம்.பி.,யை குத்தி காட்டுறாரா?'

'எம்.பி.,யை குத்தி காட்டுறாரா?'

'எம்.பி.,யை குத்தி காட்டுறாரா?'

1


PUBLISHED ON : செப் 01, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : செப் 01, 2024 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் நகராட்சியில், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில், சிறு, குறு தொழில் துறை அமைச்சர் அன்பரசன், ஸ்ரீபெரும்புதுார் தி.மு.க., -- எம்.பி., பாலு, ஸ்ரீபெரும்புதுார் காங்., - எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அமைச்சர் அன்பரசன் பேசுகையில், 'தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் குன்றத்துாரில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்துள்ளன. ஸ்ரீபெரும்புதுார் தொகுதிக்கு அரசு கலை கல்லுாரி கொண்டு வந்ததற்கு காரணம் செல்வப்பெருந்தகையாக இருக்கலாம்; ஆனால், அந்த கல்லுாரியை குன்றத்துாருக்கு கொண்டு வந்ததற்கு நான் தான் காரணம்' என்றார்.

கட்சி நிர்வாகி ஒருவர், 'ஏற்கனவே நம்ம எம்.பி.,க்கும், அமைச்சருக்கும் ஏழாம் பொருத்தம்... இதுல, கல்லுாரியை செல்வப்பெருந்தகை கொண்டு வந்தார்... அதை நான் இங்கே கொண்டு வந்தேன்னு அமைச்சர் பேசுறதை பார்த்தால், எம்.பி., ஒண்ணும்பண்ணலைன்னு குத்திக் காட்டுறாரா...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.






      Dinamalar
      Follow us