sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பக்கவாத்தியம்

/

'மேகலா'வால் மெர்சலான அதிகாரிகள்!

/

'மேகலா'வால் மெர்சலான அதிகாரிகள்!

'மேகலா'வால் மெர்சலான அதிகாரிகள்!

'மேகலா'வால் மெர்சலான அதிகாரிகள்!

1


PUBLISHED ON : ஆக 06, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஆக 06, 2024 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் மாவட்டம், மேட்டூர் அணை நீர்பரப்பு பகுதியில் நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய இரு பெரிய விசைப்படகு, 'மேகலா' என்ற சிறிய விசைப்படகு உள்ளது; இவை, அணை வலதுகரை பகுதியில் நிறுத்தி வைக்கப்படும். மேட்டூர் அணை முழுதுமாக நிரம்பிய நிலையில், திடீரென மேகலா படகு மாயமானது.

தகவலறிந்து நீர்வளத்துறை பொறியாளர்கள், ஊழியர்கள், அணை பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள முன்னாள் படை வீரர்கள் என, அனைவரும் அதிர்ச்சிஅடைந்தனர். அணை நீர்பரப்பு பகுதியில் முழுவீச்சில் தேடிய நிலையில், திப்பம்பட்டி நீர்பரப்பு பகுதியில் படகு நிற்பது தெரியவந்தது.

அதை ஊழியர்கள் மீட்டு வந்தனர். ஊழியர்கள் முறையாக கம்பியில் இணைத்து படகை கட்டாததால், நீர்வழிப் பாதையில் தான் போன போக்கில் மேகலா சென்றது தெரியவந்தது. அணை நிரம்பிய மகிழ்ச்சியிலும், அதிகாரிகளை மேகலா படகு மெர்சலாக்கி விட்டது.






      Dinamalar
      Follow us