sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'எப்பவும் பற்றாக்குறை தான்!'

'எப்பவும் பற்றாக்குறை தான்!'

'எப்பவும் பற்றாக்குறை தான்!'


PUBLISHED ON : ஆக 05, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 05, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை, மணலி புதுநகர், அரசு உயர்நிலைப் பள்ளிக்கு தனி கட்டடம் கோரி, பொன்னேரி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட, மாணவ - மாணவியரிடம், பொன்னேரி தொகுதி, காங்., - எம்.எல்.ஏ., துரை சந்திரசேகர் பேச்சு நடத்தினார். போராட்டத்தை முடித்து வைத்து, அவர் கிளம்பிய போது, அங்கிருந்த பயிற்சி உதவி ஆய்வாளர் கபிலனை, மாணவர்கள் சூழ்ந்து, 'ஆட்டோகிராப்' கேட்டனர்.

உதவி ஆய்வாளர், எம்.எல்.ஏ.,வை காட்டி, 'அவர் தான் உயர் பதவியில் உள்ளார். அவரிடம், ஆட்டோகிராப் வாங்கிக் கொள்ளுங்கள்' என, மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். இருப்பினும், மாணவர்கள், உதவி ஆய்வாளரை விட்டு நகரவில்லை. இதை பார்த்த, எம்.எல்.ஏ., துரை சந்திரசேகர், 'அரசியல்வாதிகளை விட அதிகாரிகளை தான் மாணவர்கள் விரும்புகின்றனர்...' எனக்கூறி, சிரித்தபடி அங்கிருந்து நகர்ந்தார்.

பார்வையாளர் ஒருவர், 'நல்ல அரசியல்வாதிகளை மாணவர்கள் விரும்புவர்... நம்ம நாட்டில் அதற்கு எப்பவும் பற்றாக்குறை தான்...' என, முணுமுணுத்தவாறு நடையை கட்டினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us