sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 13, 2026 ,மாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

பக்கவாத்தியம்

/

'போராட அவசியமே இருக்காதே!'

/

'போராட அவசியமே இருக்காதே!'

'போராட அவசியமே இருக்காதே!'

'போராட அவசியமே இருக்காதே!'

1


PUBLISHED ON : ஆக 14, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஆக 14, 2024 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூரில், அடமான தொகையை திரும்ப செலுத்தியபின்பும், அசல் ஆவணத்தை திருப்பி தராத வங்கியை முற்றுகையிட போவதாக, தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகிகள் அறிவித்தனர்.

இதன்படி, போராட்டம் நடத்த கலெக்டர் அலுவலகநுழைவு வாயிலுக்கு நிர்வாகிகள் வர, ஏற்கனவே எதிர்பார்த்து காத்திருந்த போலீசார், என்னவென விசாரித்தனர். விவசாய சங்க நிர்வாகிகள், போலீஸ் இடையே நடந்த பேச்சில் உடன்பாடு ஏற்பட்டது.

அதன்பின், கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் வங்கிக்கு விவசாயிகளை போலீசார் அழைத்து சென்றனர். அசல் ஆவணத்தை திரும்ப தருவதாக, வங்கி அதிகாரிகள் ஒப்புக்கொண்டதால், போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. போலீசாரும் நிம்மதி அடைந்தனர்.

விவசாயி ஒருவர், 'இப்படி எல்லா விஷயத்தையும் அதிகாரிகள் அணுகினால், விவசாயிகள் போராட வேண்டிய அவசியமே இருக்காதே...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.






      Dinamalar
      Follow us