sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பக்கவாத்தியம்

/

'புழல் மீது இவ்வளவு பாசமா?'

/

'புழல் மீது இவ்வளவு பாசமா?'

'புழல் மீது இவ்வளவு பாசமா?'

'புழல் மீது இவ்வளவு பாசமா?'

1


PUBLISHED ON : டிச 08, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : டிச 08, 2024 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார் தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வான,மறைந்த கோதண்டம் படத்திறப்பு விழா, காஞ்சிபுரம்மாவட்டம் குன்றத்துாரில் நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக, தி.மு.க., - எம்.பி.,யான டி.ஆர். பாலு,அமைச்சர் அன்பரசன், தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

விழா முடிந்ததும் அனைவரும் கிளம்பி விட, செல்வப்பெருந்தகையிடம், பெஞ்சல் புயலின் போது தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த செல்வப்பெருந்தகை, புயல் என உச்சரிப்பதற்கு பதிலாக, புழல், புழல் என ஊர் பெயரை ஐந்து முறை உச்சரித்தார். இங்குதான் சென்னை மத்திய சிறை உள்ளது என்பதால், தொண்டர்ஒருவர், 'நம்ம தலைவருக்கு புழல் மீது ஏன் இவ்வளவுபாசம்னு தெரியலையே...' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்து சிரித்தனர்.






      Dinamalar
      Follow us