sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பக்கவாத்தியம்

/

 'தி.மு.க.,விடம் கேட்க முடியுமா?'

/

 'தி.மு.க.,விடம் கேட்க முடியுமா?'

 'தி.மு.க.,விடம் கேட்க முடியுமா?'

 'தி.மு.க.,விடம் கேட்க முடியுமா?'

1


PUBLISHED ON : டிச 13, 2025 03:16 AM

Google News

PUBLISHED ON : டிச 13, 2025 03:16 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மத்திய அரசு கொண்டு வந்துள்ள நான்கு புதிய சட்டங்களால், தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக கூறி, இந்திய கம்யூ., - மா.கம்யூ., மற்றும் வி.சி., கட்சிகள் சார்பில், தர்மபுரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் பங்கேற்ற இந்திய கம்யூ., மாநில செயலர் வீரபாண்டியன் அளித்த பேட்டியில், 'தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும், நான்கு புதிய சட்டங்களை, மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிக்கிறோம். அதேசமயம், பா.ஜ.,வின் அருகில் இருந்து கொண்டு, ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆர்ப்பாட்டத்திற்கு, பா.ம.க., தலைவர் அன்புமணி அழைப்பு விடுத்துள்ளதால், டிச., 17ல் அவர் நடத்தும் ஆர்ப்பாட்டத்தை புறக்கணிக்கிறோம்...' என்றார்.

இதை கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'ஜாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிக்கும் இவரால, அதை நடத்துங்கன்னு கூட்டணி கட்சியான தி.மு.க.,விடம் கேட்க முடியுமா...?' எனக்கூற, சக நிருபர்கள் சிரித்தபடியே கிளம்பினர்.






      Dinamalar
      Follow us