sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பக்கவாத்தியம்

/

'கச்சேரியை காலி பண்ணிடுவார்!'

/

'கச்சேரியை காலி பண்ணிடுவார்!'

'கச்சேரியை காலி பண்ணிடுவார்!'

'கச்சேரியை காலி பண்ணிடுவார்!'

1


PUBLISHED ON : நவ 24, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : நவ 24, 2024 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூரில், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் தெற்கு தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., செல்வராஜ் ஆகியோர் இரு துருவங்களாக உள்ளனர். சமீபத்தில் சில இடங்களில் பெய்த மழையால், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. மேயர் தினேஷ்குமார் மற்றும் அலுவலர்கள் அப்பகுதிகளுக்கு சென்று, நிவாரண பணிகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில், அடுத்த நாள் காலை, 'நிவாரண பணிகள் முறையாக நடக்கவில்லை' எனக்கூறி, அப்பகுதி மக்கள் மறியல் போராட்டம் நடத்தினர். உடனே, செல்வராஜ் எம்.எல்.ஏ., அங்கு சென்று அவர்களை சந்தித்து ஆறுதல் கூறி, நிவாரண பணிகளை மேற்கொண்டார்.

இதை பார்த்த கட்சி நிர்வாகி ஒருவர், 'மழை பாதிப்பு நிவாரண பணிக்கு கூட மேயரும், எம்.எல்.ஏ.,வும் சேர்ந்து வராம, இப்படி தனி ஆவர்த்தனம் பண்ணலாமா...' என முணுமுணுக்க, மற்றொருவர், 'அதானே... சின்னவர் உதயநிதிக்கு தெரிஞ்சா, ரெண்டு பேரின் கச்சேரியையும் காலி பண்ணிடுவார்' என, சிரித்தபடியே அங்கிருந்து நகர்ந்தார்.






      Dinamalar
      Follow us