sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பக்கவாத்தியம்

/

'செல்வாக்கு அதிகரிக்குமே!'

/

'செல்வாக்கு அதிகரிக்குமே!'

'செல்வாக்கு அதிகரிக்குமே!'

'செல்வாக்கு அதிகரிக்குமே!'

2


PUBLISHED ON : டிச 09, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : டிச 09, 2024 12:00 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'பெஞ்சல்' புயலால், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்த, ஏழு பேரின் குடும்பத்திற்கு, அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில், தலா, 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில், குழுவின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான பன்னீர்செல்வம் பேசுகையில், 'சென்னை, பல்லாவரத்தில் குடிநீரில் கழிவுநீர் கலந்து, மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது, மாநகராட்சியின் நிர்வாக சீர்கேட்டை எடுத்துக்காட்டுகிறது' என்றார்.

உடனே நிர்வாகி ஒருவர், 'பல்லாவரத்தில் இறந்தவங்க குடும்பத்திற்கும், அடுத்து நிதியுதவி வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டால், நம் தலைவரது செல்வாக்கு அதிகரிக்குமே...' என முணுமுணுக்க, மற்றொரு நிர்வாகி, 'நம்ம தலைவரின், 'கஜானா'வை காலி பண்ண ஐடியா தர்றியா...?' என, சிரித்தபடியே கிளம்பினார்.






      Dinamalar
      Follow us