sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'ஆபத்துன்னு அள்ளி விடுறாங்க!'

'ஆபத்துன்னு அள்ளி விடுறாங்க!'

'ஆபத்துன்னு அள்ளி விடுறாங்க!'


PUBLISHED ON : ஜூலை 15, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 15, 2025 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, திருவண்ணாமலையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அவர் கூறும்போது, 'கீழடி ஆய்வுகளை ஏற்றுக்கொள்ளாமல் தடுக்கிறது மத்திய பா.ஜ., அரசு. தமிழ் மீது பற்று இருப்பதாக பேசும் பிரதமர் மோடி, திருக்குறள் சொல்கிறார். வணக்கம், நன்றி என சொல்வது எல்லாம், ஹிந்தியில் எழுதி வைத்து படிக்கிறார். இது தான், அவரது தமிழ் பற்று.

'நமக்கு அப்படியல்ல... நாம், இந்த மண்ணைச் சேர்ந்தவர்கள்; தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ் இனத்தை காக்கவும், மொழியை காக்கவும், மண்ணை காக்கவும், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் சந்தித்து, தமிழுக்கும், இனத்துக்கும், இந்த மண்ணுக்கும் வரும் ஆபத்து குறித்து, முதல்வர் ஸ்டாலின் விளக்கச் சொல்லியுள்ளார். அந்த பணிகளை செய்து வருகிறோம்...' என்றார்.

இதை கேட்ட நிருபர் ஒருவர், 'இவங்க தேர்தல்ல ஜெயிக்கிறதுக்காக, தமிழகத்துக்கு ஆபத்துன்னு அள்ளி விடுறாங்க பா...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us