sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

பக்கவாத்தியம்

/

'ஒரே கல்லில் ரெண்டு மாங்கா!'

/

'ஒரே கல்லில் ரெண்டு மாங்கா!'

'ஒரே கல்லில் ரெண்டு மாங்கா!'

'ஒரே கல்லில் ரெண்டு மாங்கா!'


PUBLISHED ON : நவ 14, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : நவ 14, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி மாவட்டம், வத்தல்மலைக்கு பல்வேறு திட்ட பணிகளை துவக்கி வைக்க வந்த சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன், அவரது துறை சார்பில் அங்கு நடந்து வரும் பணிகளை பார்வையிட்டார்.

அப்போது, முதியவர் ஒருவர் மனுவுடன் நிற்க, அதை கட்சி நிர்வாகிகள் வாங்கி படித்தனர். அதில், 'சின்னாங்காடு மற்றும் பெரியூரில் பள்ளிகள் உள்ளன.சிலர் டாஸ்மாக் மது பாட்டில்களை வாங்கி வந்து, இங்கு கூடுதல் விலைக்கு விற்கின்றனர். இதை குடிப்பவர்கள் பள்ளி மாணவியரை அச்சுறுத்தும் வகையில் நடக்கின்றனர். எனவே, வத்தல்மலை ஊரின் ஒதுக்குப்புறத்தில் டாஸ்மாக் கடை திறந்தால், இந்த பிரச்னை இருக்காது' என கூறியிருந்தார்.

இதைப் படித்த கட்சி நிர்வாகிகள், 'பிளாக்கில் சரக்கு வாங்க கூடுதல் காசும் செல வழிக்க வேணாம்; ஊருக்கும் டாஸ்மாக் கடை வந்த மாதிரி ஆச்சுன்னு, ஒரே கல்லில் ரெண்டு மாங்கா அடிக்க பார்க்கிறாரே...' என, முணுமுணுத்தவாறு நடந்தனர்.






      Dinamalar
      Follow us