sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பக்கவாத்தியம்

/

'சிபாரிசு கேட்டது யாராம்?'

/

'சிபாரிசு கேட்டது யாராம்?'

'சிபாரிசு கேட்டது யாராம்?'

'சிபாரிசு கேட்டது யாராம்?'

2


PUBLISHED ON : அக் 03, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 03, 2024 12:00 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில், ஈரோடு தி.மு.க., - எம்.பி., பிரகாஷ் பங்கேற்றார்.

அவர் பேசுகையில், 'நொய்யலாறு மாசு காரணமாக, காங்கேயம், மொடக்குறிச்சி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள் நேரடியாக பாதிக்கப்படுகின்றன. ஒரு மாதம் முன், என்னை போனில் அழைத்த ஒருவர், 'நொய்யலாற்றோரம் கழிவை கொட்டி விட்டேன். திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது; அபராத தொகையை கொஞ்சம் குறைக்கச் சொல்லுங்கள்' என்றார். நான் அவரை சத்தம் போட்டு விட்டேன்' என்றார்.

இதை கேட்ட அதிகாரி ஒருவர், 'இவரை போலவே எல்லா மக்கள் பிரதிநிதிகளும் இருந்தா நல்லா இருக்குமே...' என முணுமுணுக்க, மற்றொரு அதிகாரி, 'இவரிடம் சிபாரிசு கேட்டவர் யாருன்னு சொல்லலியே... ஏன்னா கட்சிக்காரங்க கேட்டு இவர் மறுத்திருப்பாரா என்ன...?' என, 'டவுட்' கிளப்பியவாறு நடையை கட்டினார்.






      Dinamalar
      Follow us