sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'இவர் யாரை உயர்த்தி விட்டாரு?'

 'இவர் யாரை உயர்த்தி விட்டாரு?'

 'இவர் யாரை உயர்த்தி விட்டாரு?'

1


PUBLISHED ON : ஜூன் 02, 2026 12:28 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 02, 2026 12:28 AM

1


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெரம்பலுாரில் சமீபத்தில் நடந்த நுால் வெளியீட்டு விழாவில், நீலகிரி தி.மு.க., - எம்.பி., ஆ.ராஜா பங்கேற்றார்.

அவர் பேசுகையில், 'இந்த உலகத்தில் மூன்று மனிதர்கள் பிறக்கின்றனர். ஒன்று, இந்த உலகத்தை திருத்த வேண்டும் என்பதற்காக, இறைவன் மனிதனாக அவதாரம் எடுத்து மீண்டும் கடவுளாக போய்விடுவது.

'இரண்டாவது, மனிதனாக பிறந்து, உயர்ந்த தவத்தால் அல்லது ஒழுக்கத்தால் இறைவனையே எண்ணி வாழ்ந்து, இறைவனோடு இணைந்து விடுவது. இந்த இரண்டு வகையிலும் நம்பிக்கை இருக்கிறதே தவிர, உண்மை இருப்பதாக தெரியவில்லை.

'மூன்றாவது என்னவென்றால், மனிதனாக பிறந்து, மனிதனோடு வாழ்ந்து, சக மனிதனும், சமூகமும் ஒரு அங்குலமாவது உயர்ந்து விட வேண்டும் என்பதற்காக உழைத்தேன் என்பது. அந்த வகையில், மனிதனாக பிறந்து மாமனிதனாக மறையவே நான் ஆசைப்படுகிறேன்' என்றார்.

இதை கேட்ட ஒருவர், 'அரசியல்ல இவர் யார் யாரை உயர்த்தி விட்டிருக்காராம்...?' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us