sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'ஏன் இந்த கதவடைப்பு?'

'ஏன் இந்த கதவடைப்பு?'

'ஏன் இந்த கதவடைப்பு?'


PUBLISHED ON : ஜூலை 04, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 04, 2025 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை திருவொற்றியூர் சட்டசபை தொகுதி, தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில், சென்னை மண்டல தேர்தல் பொறுப்பாளரான ஆ.ராஜா, வடசென்னை எம்.பி., கலாநிதி, எம்.எல்.ஏ.,க்கள் கே.பி.சங்கர், சுதர்சனம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிர்வாகிகள் அமர்ந்ததும், பத்திரிகையாளர்கள், போலீசார் என அனைவரையும் வெளியேற்றிவிட்டு, மண்டபத்தின் கதவை அடைத்து விட்டனர். அதன்பின், தாமதமாக வந்த கட்சி நிர்வாகிகள்கூட வெளியே நிற்க வைக்கப்பட்டனர்.

இதை கவனித்த இளம் நிருபர் ஒருவர், 'அடேங்கப்பா... அவ்வளவு ரகசியமா என்ன தான் பேசுவாங்க...' என, வியந்தார். இதை கேட்ட மூத்த நிருபர், 'ரகசியம் ஒண்ணும் இல்லப்பா... உட்கட்சி பஞ்சாயத்து, கமிஷன் விவகாரங்கள் பத்தி ஆளாளுக்கு புகார் சொல்லுவாங்க... அதெல்லாம் நமக்கு தெரியக்கூடாதுன்னு தான் இந்த கதவடைப்பு...' எனக் கூற, இளம் நிருபர் ஆமோதித்தபடியே நடந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us