/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: கத்தும் பூனை எலி பிடிக்காது.
/
பழமொழி: கத்தும் பூனை எலி பிடிக்காது.
PUBLISHED ON : மார் 05, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொருள்:
பசிக்கிறது என கூப்பாடு போடும் பூனையைக் கண்டு, அதற்கான உணவான உயிருள்ள எலி, ஓடி ஒளிந்து விடும்; பூனைக்கு உணவு கிடைக்காது. பூனை போல் அல்லாமல், எந்த விஷயத்தையும் பக்குவமாக, ஆரவாரமில்லாமல் செய்வது பலனை ஈட்டித் தரும்.