/
தினம் தினம்
/
பழமொழி
/
தேனை வழித்தவன் புறங்கையை நக்க மாட்டானா?
/
தேனை வழித்தவன் புறங்கையை நக்க மாட்டானா?
PUBLISHED ON : ஆக 14, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொருள்: தேனைக் கையில் எடுத்தால், அதை நக்காமல் விட யாருக்கும் மனம் வராது.
தீய வழியில் பணம் ஈட்டுபவர்களை, இப்படி உவமைப்படுத்துவது உண்டு.

