உள்ளடக்கத்திற்கு செல்ல

பழமொழி: காதவழி போய் அறியாதவன் மாதம் எல்லாம் நடந்தானாம்.
பழமொழி: காதவழி போய் அறியாதவன் மாதம் எல்லாம் நடந்தானாம்.
PUBLISHED ON : மார் 08, 2025 12:00 AM

அ நிறம் | அளவு
காதவழி போய் அறியாதவன் மாதம் எல்லாம் நடந்தானாம்.
பொருள்: எந்த இலக்கை நோக்கிச் செல்கிறோம் என்பதில் தெளிவு வேண்டும்; இலக்கின்றி எந்த பணி செய்தாலும், சிறக்காது.
