உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : ஜூலை 21, 2024 12:00 AM
அ நிறம் | அளவு
பழமொழி: சொல்லில் நிதானம் சுகத்தை கொடுக்கும்.
பொருள்: எதைப் பேசினாலும், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசுவதை விட, ஒரு நொடி யோசித்து தகுந்த வார்த்தைகளை பயன்படுத்துவது, பிரச்னை இல்லாத வாழ்க்கையை கொடுக்கும்.
