PUBLISHED ON : அக் 27, 2025 12:00 AM
அ நிறம் | அளவு
வாழ்க்கையில் குறுக்கு வழியில் உயர்ந்தவர்கள், ஒரு கால கட்டத்தில் தாழ்ந்து விடுவர். நல்லவர்கள் நிதானமாய் அடியெடுத்து வைத்து, உறுதியுடன் நடந்தபடியே, உயர்வின் உச்சத்தை அடைந்து தீருவர்.
லேனா தமிழ்வாணன்
மணிமேகலை பதிப்பகம்
