/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : வந்த வினை போகாது; வாரா வினை வராது.
/
பழமொழி : வந்த வினை போகாது; வாரா வினை வராது.
PUBLISHED ON : நவ 09, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வந்த வினை போகாது; வாரா வினை வராது.
பொருள்: எந்த கேடும் நம்மைத் தேடி வரும்போது அதைசரியான முறையில், கையாண்டே தீர வேண்டும்; நம்மை அண்டாத வினைகளை நாமாக சென்று, வலிய வரவழைத்துக் கொள்வது நல்லதல்ல.