/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: முட்டாளுக்கு பட்டால் தான் தெரியும்.
/
பழமொழி: முட்டாளுக்கு பட்டால் தான் தெரியும்.
PUBLISHED ON : நவ 02, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முட்டாளுக்கு பட்டால் தான் தெரியும்.
பொருள்: ஆபத்து என ஒரு விவகாரத்தை பெரியோர் சுட்டிக் காட்டும்போது அதை அலட்சியப்படுத்துபவர்கள், தாங்களாகவே அனுபவித்து ஆபத்து என்று உணர வேண்டி இருக்கும்; ஆனால் அதற்குரிய நஷ்டத்தை, நேர விரயத்தை, மன வேதனையை எதிர்கொண்டே தீர வேண்டும்.

